|
இலங்கைச் சிறையிலுள்ள இந்தியக் கைதிகளை இந்தியாவுக்கு மீட்டெடுக்க மனுக்கோரல் |
|
|
|
|
Human Rights -
Articles/Reports
|
|
இலங்கை சிறைகளில் உள்ள 37 இந்திய கைதிகளை இந்திய சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனிதம் என்னும் மனித உரிமைகள் அமைப்பு தமிழ்நாட்டு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அது தமிழ் நாட்டு முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,
கடந்த இரண்டரை ஆண்டுகளாய் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் மனித உரிமைக்காகவும் எமது மனிதம் பல செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.....
- தமிழ் விண்.....
முழு செய்தியை படிக்க... : இலங்கை வெளிக்கடை சிறையில் உள்ள 37 இந்திய சிறைவாசிகள் தமிழக முதல்வருக்கு மனிதம் மூலம் அவசர கோரிக்கை
|